யோசிதவின் பாட்டிக்கு நீதிமன்ற அழைப்பாணை

Published By: Ponmalar

26 Aug, 2016 | 02:04 PM
image

யோசிதவின் பாட்டி டெசி பொரஸ்ட் எதிர்வரும் 31 திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என கொழும்பு மேலதிக நீதவான் ஒகஸ்டா அதபத்து உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவு இன்று (26) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மவுன்ட் லாவின்யாவில் உள்ள காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலானய்வு பிரிவிற்கு யோசிதவின் பாட்டியை அழைப்பதற்கான அறிவித்தல் ஒன்றை விடுக்குமாறு நீதிமன்றில் கோரியதன் அடிப்படையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38