யோசிதவின் பாட்டி டெசி பொரஸ்ட் எதிர்வரும் 31 திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என கொழும்பு மேலதிக நீதவான் ஒகஸ்டா அதபத்து உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவு இன்று (26) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மவுன்ட் லாவின்யாவில் உள்ள காணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலானய்வு பிரிவிற்கு யோசிதவின் பாட்டியை அழைப்பதற்கான அறிவித்தல் ஒன்றை விடுக்குமாறு நீதிமன்றில் கோரியதன் அடிப்படையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM