நாடளாவிய ரீதியில் கொரோனா இடை தங்கல் சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விவசாய தொழில் அமைச்சருமான மஹிந்தானந்த அழுத்கமகேவிற்கு கம்பளை குருந்துவத்தையில் அமைக்கபட்டு வரும் நிலையத்துக்கான கட்டில்கள் அமைப்பதற்கான நிதியுதவியை நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்பாள் தேவஸ்தான பரிபாலன சபையினர் அமைச்சின் அதிகாரிகளிடம் கையளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM