உலக நம்பர் டூ வீராங்கனையான நவோமி ஒசாகா போட்டிகளுக்கு பிந்தைய ஊடக சந்திப்பினை தொடர்ந்தும் புறக்கணித்தால் பிரெஞ்சு ஓபன் மற்றும் வருங்கால கிராண்ட்ஸ்லாம்களிலிருந்து வெளியேற்றப்படலாம் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோலண்ட் கரோஸ் போட்டியின்போது தனது முதல் சுற்று வெற்றியின் பின்னர் இடம்பெற்ற செய்தி மாநாட்டைத் தவிர்த்ததற்காக ஒசாக்காவிற்கு 15,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இந் நிலையிலேயே நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டி அமைப்பாளர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் ஒசாகா தொடர்ந்தும் ஊடக சந்திப்பினை புறக்கணித்து வந்தால் அவர் அதிக அபராதம் மற்றும் எதிர்கால கிராண்ட்ஸ்லாம் இடைநீக்கங்களை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM