இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் தீ : ஒருவர் மாயம், 274 பேர் பாதுகாப்பாக மீட்பு

Published By: Digital Desk 4

30 May, 2021 | 07:54 PM
image

இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் உள்ள சனானா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

No description available.Smoke billowing from the KM Karya Indah ferry sailing in the Molucca sea heading for Sanana, a port on the island of Limafatola, on Saturday, when a fire broke out with 275 people on board, all have been rescued but one is still reported missing. Photo: VCG

கே,எம். கர்யா இந்தாஹ் என்ற கப்பலிலேயே குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து ஏற்படும் போது குறித்த கப்பலில் 275 பேர் வரையில் பயணித்துள்ளனர்.

ஏற்பட்ட தீயையடுத்து அதில் பயணித்த 275 பேரில் 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 43 வயதான ஒருவர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நபரை தேடும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17