முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பத்தேகம சமித தேரர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் காலமானார்.
கொரோனா தொற்றுக்குள்ளான பத்தேகம சமித தேரர் மாத்தறையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 68 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பௌத்த துறவியாக வரலாற்றில் பத்தேகம சமித தேரர் பதிவாகியுள்ளார். பத்தேகம சமித தேரர் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM