கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகளை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் சபையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார்.
இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் எதிர்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய 31 போட்டிகளை செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM