பொரளை பகுதியில் வீட்டிலிருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளர்: தகவலறிந்தோர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவும்..!

Published By: J.G.Stephan

29 May, 2021 | 10:49 AM
image

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெகசின் வீதியை சேர்ந்த நபரொருவர் கொரோனா நோயாளராக இனங்காணப்பட்ட நிலையில்,  அவரது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் 28 வயதுடைய சங்கீத் தனுஸ்க எனவும், இவருக்கு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, கடந்த 28ஆம் திகதி பொரளை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளும் சுகாதார பிரிவினரும் இணைந்து குறித்த நபரை கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்புவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபரை தேடும் பணியில் பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் செயற்பட்டு வருகின்றனர். 

மேலும், குறித்த தொற்றாளர் தொடர்பில் தகவல் அறிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி- 0718 591 87

பொரளை பொலிஸ் நிலையம்- 0112 694 019

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58