திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய மாட்டோம் என்று அமெரிக்க வியாழக்கிழமை ரஷ்யாவிடம் கூறியுள்ளது.
இந் நிலையில் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய வேண்டாம் என்ற வொஷிங்டனின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
மேலும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதன் மூலம் ஐரோப்பிய பாதுகாப்பிற்கு அமெரிக்கா பங்களிக்கத் தவறிவிட்டது என்றும், ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதன் மூலம் அமெரிக்கா ஒரு அரசியல் தவறு செய்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திறந்த வான்வெளி தொடர்பான ஒப்பந்தம் என்பது கையெழுத்திட்டவர்களுக்கு மற்ற கையொப்பமிட்டவர்களின் எல்லைகள் மீது நிராயுதபாணியான கண்காணிப்பு விமானங்களை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது.
மேலும் இதுபோன்ற விமானங்களுக்கான நிலைமைகளையும் ஒழுங்குபடுத்துகிறது.
1992 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM