அத்தியாவசிய சேவைகள் குறித்து வெளியானது அதிவிசேட வர்த்தமானி

Published By: Digital Desk 3

27 May, 2021 | 07:35 PM
image

(எம்.மனோசித்ரா)

அத்தியாவசிய சேவைகள் குறித்து புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வெளியிடப்பட்டுள்ளது. 

இன்று வியாழக்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், சுங்கம், புகையிரதம் மற்றும் போக்குவரத்துசபை என்பவையும் அனைத்து மாவட்ட , பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மத்திய மற்றும் காப்புறுதி உள்ளிட்டவையும் அத்தியாவசிய சேவையாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1979 (61) அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

No photo description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58