களுத்துறை சிறை வளாகத்தில் புற்களால் சுற்றப்பட்ட போதைப்பொருள் பொதி மீட்பு

Published By: Digital Desk 4

24 May, 2021 | 08:36 PM
image

(செ.தேனமொழி)

களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் தொலைபேசிகள் அடங்கிய பொதி சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புற்களால் மூடப்பட்டு ஒரு பந்து வடிவிலேயே அந்த பொதி இவ்வாறு சிறைச்சாலைக்குள் வீசப்பட்டுள்ளது. இந்த பொதியிலிருந்து , ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் அடங்கிய இரு சிறிய பக்கற்றுகள், 10 போதை வில்லைகள், 16 புகையிலைகள், 2 தொலைபேசிகள், 3 சிம் அட்டைகள் , 2 மின்னேற்றிகள் மற்றும் புகைத்தலுக்காக பயன்படுத்தும் லைட்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறைறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44