(செ.தேனமொழி)
களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் தொலைபேசிகள் அடங்கிய பொதி சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புற்களால் மூடப்பட்டு ஒரு பந்து வடிவிலேயே அந்த பொதி இவ்வாறு சிறைச்சாலைக்குள் வீசப்பட்டுள்ளது. இந்த பொதியிலிருந்து , ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் அடங்கிய இரு சிறிய பக்கற்றுகள், 10 போதை வில்லைகள், 16 புகையிலைகள், 2 தொலைபேசிகள், 3 சிம் அட்டைகள் , 2 மின்னேற்றிகள் மற்றும் புகைத்தலுக்காக பயன்படுத்தும் லைட்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறைறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM