செ.தேன்மொழி
காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 வயதுடைய சிறுவன் காணாமல் போயுள்ளதுடன் , இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி மீன் பிடி துறைமுகத்தில் இன்று திங்கட்கழமை காலை மூவர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது படகிலிருந்த இருவர் தப்பியுள்ள போதிலும் , படகில் பயணித்த 16 வயதுடைய பிரிதொரு சிறுவன் காணாமல் போயுள்ளார்.
முல்வத்த பகுதியைச் சேர்ந்த சிறுவனொருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்தில் தப்பிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போயுள்ள மாணவன் கடற்படையின் சுழியோடிகளால் தேடப்படுகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM