காலியில் படகு கவிழ்ந்ததில் 16 வயது சிறுவனைக் காணவில்லை

Published By: Digital Desk 2

24 May, 2021 | 04:37 PM
image

செ.தேன்மொழி



காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 வயதுடைய சிறுவன் காணாமல் போயுள்ளதுடன் , இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





காலி மீன் பிடி துறைமுகத்தில் இன்று திங்கட்கழமை காலை மூவர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது படகிலிருந்த இருவர் தப்பியுள்ள போதிலும் , படகில் பயணித்த 16 வயதுடைய பிரிதொரு சிறுவன் காணாமல் போயுள்ளார்.

முல்வத்த பகுதியைச் சேர்ந்த சிறுவனொருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்தில் தப்பிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போயுள்ள மாணவன் கடற்படையின் சுழியோடிகளால் தேடப்படுகிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58