உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் தனது 2 ஆவது பரீட்சார்த்த நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது.
பிரிட்டனின் ஹைபெர்ட் ஏர் வேக்கிள்ஸ் என்ற விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்லான்டர்-10 என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய பலூன் விமானத்தை வடிவமைத்ததுள்ளது.
முதல் சோதனை ஓட்டம் கடந்த 19 ஆம் திகதி நடந்தது. அதில் வெற்றிகரமாக தனது பயணத்தினை நிறைவு செய்தது.
இந்நிலையில், பெட்போர்ட்ஷயர் கவுண்டி பகுதியில் நேற்று 10 டொன் பாரத்தினை சுமந்து தனது 2 ஆவது சோதனை மேற்கொண்டது.
அப்போது விமானத்தின் முன்பாகம் திடீரென தரையில் மோதி விமான விபத்திற்குள்ளாகியது.
எனினும், குறித்த விமானத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM