சுகாதார அமைச்சின் எச்சரிக்கை!

Published By: Vishnu

23 May, 2021 | 07:57 AM
image

பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து செயல்பட்டு சுகாதார நடைமுறைகளை புறக்கணித்தால், நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை இந்தியாவின் தற்போதைய நிலைமைக்கு ஒத்ததாக மாறக்கூடும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந் நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஹேமாந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கும் மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பிற தடைகள் தொடர்பான முடிவுகளை அரசாங்கமும் அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர்.

எனவே கொவிட்-19 தொடர்பில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40