பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து செயல்பட்டு சுகாதார நடைமுறைகளை புறக்கணித்தால், நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை இந்தியாவின் தற்போதைய நிலைமைக்கு ஒத்ததாக மாறக்கூடும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந் நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஹேமாந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கும் மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பிற தடைகள் தொடர்பான முடிவுகளை அரசாங்கமும் அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர்.
எனவே கொவிட்-19 தொடர்பில் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM