கிளிநொச்சியில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

Published By: Digital Desk 3

22 May, 2021 | 04:55 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் நேற்று (21.05.2021) பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த 77 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுகயீனம் காரணமாக  நேற்று காலை அவசர நோயாளர் காவு வண்டி மூலம் திருவையாறு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து  வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் அவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவரது உடல் வவுனியாவில்  உள்ள மின் தகன மயாணத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58