(எம்.மனோசித்ரா)
நாட்டை எதிர்வரும் 14 நாட்கள் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜூன் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படும் என்று சமூக லலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்தார்.
அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. எனவே இது போன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்வதாகவும் இராணுவத்தளபதி மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM