அடிப்படைவாத வகுப்புக்களை ஏற்பாடு செய்தமை , கலந்துகொண்டமை தொடர்பில் சந்தேகநபர் கைது

Published By: Digital Desk 4

21 May, 2021 | 08:21 PM
image

(செ.தேன்மொழி)

அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு செய்தமை தொடர்பில் மாவனல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ஒலுவில், மூதூர் மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளில் சஹ்ரான் ஹாசிமின் அடிப்படைவாத வாகுப்புகளை ஏற்பாடு செய்தமை மற்றும் அதில் கலந்துக் கொண்டமை தொடர்பில் இதுவரையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு செய்தமை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை மாவனெல்ல - எம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22