(செ.தேன்மொழி)
அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு செய்தமை தொடர்பில் மாவனல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
ஒலுவில், மூதூர் மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளில் சஹ்ரான் ஹாசிமின் அடிப்படைவாத வாகுப்புகளை ஏற்பாடு செய்தமை மற்றும் அதில் கலந்துக் கொண்டமை தொடர்பில் இதுவரையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று அடிப்படைவாத வகுப்புகளை ஏற்பாடு செய்தமை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை மாவனெல்ல - எம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM