பேரினவாத சிந்தனைகளிலிருந்து இன்றும் மீளவில்லை.!

Published By: Robert

24 Aug, 2016 | 04:29 PM
image

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை தோற்றியுள்ளது. இருப்பினும் வடக்கு மக்களின் பிரதிநிதிகள் பேரினவாத சிந்தனைகளிலிருந்து இன்றும் மீளவில்லை. அதனால் நாம் மீண்டும் யுத்தகாலத்தில் இருந்த நிலைப்பாட்டிற்கு திரும்ப நேரிடும் என மேல் மாகாண சபை உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தாம் தேசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும் வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்ற சிந்தனை இல்லை என்பதையும் பகிரங்கமாக நாட்டு மக்கள் முன்னிலையில் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30