இராணுவத்தை காட்டிக் கொடுக்கும் நல்லாட்சி

Published By: Robert

24 Aug, 2016 | 04:15 PM
image

நல்லிணக்கம் என்ற போர்வையில் முன்னாள் விடுதலை புலி போராளிகள் மீதான விஷ ஊசி விவகாரத்தை பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க வைத்தியர்களை வடக்கிற்கு அனுப்பியமையானது நல்லாட்சி அரசாங்கத்தின் காட்டிக்கொடுப்பின் உச்ச கட்டமாகும். இராணுவத்தை சர்வதேச விசாரணை பொறிமுறைக்குள் சிக்க வைப்பதற்கான திட்டமே இதுவென கூட்டு எதிர் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. 

இராணுவத்தை வெளியேற்ற முதலமைச்சர் விக்னேஷ்வரன் மற்றும் சம்பந்தன் உள்ளிட்டவர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். ஆனால் எமது பாதயாத்திரை நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலானது என குற்றம் சுமத்துகின்றனர். இவர்களினதும் அமெரிக்காவினதும் நோக்கம் எதுவென்பது வெளிப்படுகின்றது. இதற்கு துணை சென்று இரட்டை தலை கழுதை புல் மேய்வது போன்று நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது.

பொரள்ளையில்  அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38