சிறுமி மீது தொடர் பாலியல் துஷ்பிரயோகம்

Published By: Raam

24 Aug, 2016 | 03:55 PM
image

நவகத்தேகம பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரை மீண்டும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து தப்பிச்சென்று மாரவில பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரான இளைஞர்,குறித்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த காரணத்தினால், விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மீண்டும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரான இளைஞர் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில், சிறுமி நவகத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51