14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது.!

Published By: Robert

24 Aug, 2016 | 02:47 PM
image

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரை நேற்று இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவின் தங்கையான 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஸஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக உறவினர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்தனர்.

இதனையடுத்து, கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில சிறுமியை கடத்திச் சென்று தலைமறைவாகியிருந்த இடத்தை சம்பவ தினமான நேற்று இரவு சுற்றிவளைத்து கடத்தியவரை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01