தடுப்புக்காவலில் உள்ள அசாத் சாலிக்கு மாரடைப்பு 

Published By: Digital Desk 3

19 May, 2021 | 09:06 AM
image

தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு திடீரென  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அசாத் சாலி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

மேலும், அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படாது ஏதும் பாதிப்புக்கள் எற்படுமாக இருப்பின் அதற்கு சி.ஐ.டி.யினரே பொறுப்புக் கூற வேண்டும் என  கடந்த வாரம்  அவரது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடை செய்திகள்

அசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு ஆபத்து நேர்ந்தால் சி.ஐ.டி.யே. பொறுப்பு; சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா

அசாத் சாலியிடம் தொடரும் சி.ஐ.டி.  தடுப்புக் காவல் விசாரணை 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21