உயிரிழந்த உறவுகளுக்கு தனது வீட்டில் பீற்றர்  இளஞ்செழியன் அஞ்சலி  -  இராணுவம் சுற்றிவளைப்பு!

Published By: Digital Desk 4

19 May, 2021 | 11:36 AM
image

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய நாளில் உலகம்  எங்கிலும்  வாழ்கின்ற தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக தமிழின பேரவலத்தின் நினைவேந்தல் நாளில் அஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலைமையிலும் பல்வேறு தடைகளைத் தாண்டியும் பலர் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் .

அந்த வகையிலே இன்று மாலை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின்  முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் உள்ள  தன்னுடைய  வீட்டில் உறவுகளுக்காக  சுடரேற்றி அஞ்சலி செலுத்திய நிலையில் அவருடைய வீட்டினை இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58