இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நேற்று (23) ஆர். பிரேமதாச மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அவருக்கு இவ்வருடம் விளையாட முடியாது என்றாலும் அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடச் சென்ற மலிங்கவை கிரிக்கெட் சபை இலங்கைக்கு அழைத்திருந்தது.
இதன்படி மருத்துவ பரிசோதனையின் பின்னர் இந்த வருடத்தில் எந்த போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்து இடம்பெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியிலும் மலிங்க பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM