இராஜதுரை ஹஷான்
கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் சுமையினை மக்களின் மீது சுமத்தவில்லை.
கொவிட் தாக்கத்தினால் எதிர்காலத்தில் தோற்றம் நெருக்கடிகளை வெற்றிக் கொள்ள சிறந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என தெங்கு உற்பத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு பொது மக்கள் பொறுப்புடன் ஒத்துழைப்பு வாங்கியுள்ளார்கள். கொவிட் வைரஸ் தாக்கம் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM