இந்திய பயணிகள் வருகைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவினைத் தொடர்ந்து இந்தியர்கள் எவரும் இலங்கைக்கு வரவில்லை என்று விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஏயர்லைன்ஸ் சரக்கு விமானம் மும்பையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) பூஜ்ஜிய நிலையிலான பயணிகளுடன் வந்ததாகவும் இலங்கை விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையகத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சூரியராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக மே 06 முதல் இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
எனினும் சரக்கு விமான சேவையானது தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM