தடை உத்தரவுக்கு பின் இந்திய பயணிகளும் எவரும் இலங்கை வரவில்லை

Published By: Vishnu

18 May, 2021 | 10:00 AM
image

இந்திய பயணிகள் வருகைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவினைத் தொடர்ந்து இந்தியர்கள் எவரும் இலங்கைக்கு வரவில்லை என்று விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஏயர்லைன்ஸ் சரக்கு விமானம் மும்பையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) பூஜ்ஜிய நிலையிலான பயணிகளுடன் வந்ததாகவும் இலங்கை விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையகத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சூரியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக மே 06 முதல் இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

எனினும் சரக்கு விமான சேவையானது தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08