கட்டுநாயக்க விமான நிலையத்தில் 80 ஆயிரம் சிகரட்டுகளுடன் மூவர் கைது

Published By: Ponmalar

24 Aug, 2016 | 11:16 AM
image

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 400 சிகரட் அட்டைப்பெட்டிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹோமாகமயைச் சேர்ந்த 40 மற்றும் 32 வயதான சகோதரிகள் மற்றும் 40 வயதான மாத்தளையைச் சேர்ந்த நபரொருவரும்  அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த மூவரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு  குறித்த சிகரட் அட்டைப்பெட்டிகளை  கடத்த முயன்றுள்ளனர்.

சந்தேக நபர்களின் 4 பயணப்பொதியில் இருந்து  80 ஆயிரம் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள சிகரட்டுகளின் பெறமதி சுமார் 2.8 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02