நாட்டில் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
- குருணாகல் - 24
- திருகோணமலை - 12
- நுவரெலியா - 09
- இரத்தினபுரி - 09
- மட்டக்களப்பு - 06
- களுத்துறை - 04
- காலி - 02
- மாத்தளை - 02
- கம்பஹா - 01
- அம்பாறை - 01
இதேவேளை மேலும் பல கிராம சேவகர் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை நீக்கப்பட்டுள்ளது.
- குருணாகல் - 19
- களுத்துறை - 10
- திருகோணமலை - 02
- நுவரெலியா - 02
- கம்பஹா - 02
- மட்டக்களப்பு - 01
- பொலன்னறுவை - 01
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM