முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கும் தடையுத்தரவு

Published By: Digital Desk 4

16 May, 2021 | 07:34 PM
image

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்திற்கு செல்வதற்கு சீ. யோகேஸ்வரனுக்கு வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.

No description available.

எதிர்வரும் 18. ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் உள்ளிட்ட நபர்களின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை, மக்களை ஒன்றுகூட்டி அனுஷ்டிப்பதாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தவிருப்பதாகவும் தங்களுக்கு புலனாய்வுத் தரவுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து வாழைச்சேனை பொலிசார், நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளனர். 

இதையடுத்து வாழைச்சேனை பொலிசார், இன்று 16.05.2021  சீ. யோகேஸ்வரனிடம் குறித்த தடையுத்தரவை அவரது இல்லத்தில் வைத்துக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No description available.No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22