முள்ளிவாய்க்கால் நினைவுதினத்திற்கு செல்வதற்கு சீ. யோகேஸ்வரனுக்கு வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 18. ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் உள்ளிட்ட நபர்களின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை, மக்களை ஒன்றுகூட்டி அனுஷ்டிப்பதாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தவிருப்பதாகவும் தங்களுக்கு புலனாய்வுத் தரவுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து வாழைச்சேனை பொலிசார், நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்.
இதையடுத்து வாழைச்சேனை பொலிசார், இன்று 16.05.2021 சீ. யோகேஸ்வரனிடம் குறித்த தடையுத்தரவை அவரது இல்லத்தில் வைத்துக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM