நாட்டில் பயணக்கட்டுப்பாடு தொடர்ச்சியாகவும் இன்று இரண்டாவது நாளாக நாடுமுழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்டாங்கண்டல் பொலிஸ் உத்தியோகத்தர் நிர்மலன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி பொலிஸ் சார்ஐன்ட் செனவிரத்ன தலைமையில் குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு மதுபானங்களை விற்கும்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM