பொலிஸாருக்கு மதுபானம் விற்றவர் சிக்கினார்

16 May, 2021 | 11:21 AM
image

நாட்டில் பயணக்கட்டுப்பாடு தொடர்ச்சியாகவும் இன்று இரண்டாவது நாளாக நாடுமுழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதுபானங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  

நட்டாங்கண்டல் பொலிஸ் உத்தியோகத்தர்  நிர்மலன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி பொலிஸ் சார்ஐன்ட் செனவிரத்ன தலைமையில் குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு மதுபானங்களை விற்கும்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக  நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22