நாட்டில் நேற்று 81,550 பேருக்கு தடுப்பூசி

Published By: Vishnu

16 May, 2021 | 07:48 AM
image

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 12,558 பேருக்கு ஆக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை 265,465 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தோற்று நோயியல் பிரவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 68,992 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 348,619 நபர்கள் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளதுடன், 2,435 நபர்கள் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.

அதேநேரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் 14,699 பேருக்கும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31