நாட்டில் நேற்றைய தினம் மேலும் 12,558 பேருக்கு ஆக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரை 265,465 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தோற்று நோயியல் பிரவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் நேற்று 68,992 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 348,619 நபர்கள் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளதுடன், 2,435 நபர்கள் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
அதேநேரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் 14,699 பேருக்கும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM