அச்சுறுத்தல்கள் எம்மை ஊக்கப்படுத்துகின்றன ; மஹிந்த ராஜபக்ஷ

Published By: Raam

23 Aug, 2016 | 05:32 PM
image

அச்சுறுத்தல்கள் எம்மை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும்.  அத்துடன்  அச்சுறுத்தல்கள் புதிய கட்சியொன்றை உருவாக்க வழியமைக்கும் என்று  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  

அனைத்து நபர்களுக்கும் அரசியல் கட்சியொன்றை உருவாக்கிக்கொள்ள உரிமையுண்டு.    அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக அரசியல் சிந்தனைகளையும் அரசியல்வாதிகளையும் அடக்கி ஒடுக்க முடியாது.  

ஒருவரை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடாது.   ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் கொள்கைகள் வித்தியாசமானவை.  இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55