அத்தனகல ஓயா பெருக்கெடுப்பு : வெள்ளத்தில் மூழ்கின பல கிராமங்கள்

Published By: Gayathri

14 May, 2021 | 01:05 PM
image

கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக கம்பஹா மாவட்டத்திலுள்ள கஹட்டோவிட்ட, பஸ்யாலை மற்றும் திஹாரியை அண்டியுள்ள உடுகொட உள்ளிட்ட பல கிராமங்களின் தாழ் நில பகுதிகள் இன்று (14) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரதேசங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புனித நோன்புப் பெருநாள் தினமான இன்று மேற்படி பிரதேச மக்கள் எதிர்பாராத நிலையில் பாரிய சிரமத்தை எதிர்கொண்டுள்ளமையினால் அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04