மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ஜப்பானிய பத்திரிகையாளர் விடுவிப்பு

Published By: Vishnu

14 May, 2021 | 12:11 PM
image

போலி செய்திகளை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த மாதம் மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ஜப்பானிய பத்திரிகையாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெப்ரவரியில் மியன்மாரில் இராணுவம் ஆட்சியைப் கைப்பற்றியதிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட முதல் வெளிநாட்டு பத்திரிகையாளர் யூகி கிடாசுமி ஆவார்.

மியன்மாரின் பிரதான நகரமான யாங்கோனில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி 45 வயதான யூகி கிடாசுமி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

மியான்மர் அதிகாரிகள் அவர் சட்டத்தை மீறியதாகக் கருதுகின்றனர், எனினும் ஜப்பானின் கோரிக்கைக்கு அமைவாக அவர் தற்சமயம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மியன்மார் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் கிட்டத்தட்ட 800 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08