சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகை பறிமுதல்

Published By: Vishnu

14 May, 2021 | 10:43 AM
image

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சிகரெட்டுகளின் தொகை சுங்கப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மூன்று கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட சுங்க பரிசோதனையின் போது இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையை நடத்திய அதிகாரிகள் கொள்கலன்களில் 200 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுகள் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், ‘சிலோன் பிளாக் டீ’ என்ற பெயரில் நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு  மீள் ஏற்றுமதி செய்யத் தயாரனபோது மீட்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55