சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சிகரெட்டுகளின் தொகை சுங்கப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட சுங்க பரிசோதனையின் போது இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையை நடத்திய அதிகாரிகள் கொள்கலன்களில் 200 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுகள் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், ‘சிலோன் பிளாக் டீ’ என்ற பெயரில் நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு மீள் ஏற்றுமதி செய்யத் தயாரனபோது மீட்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM