நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக தொற்றாளர்களினது எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது.
இந்நிலையில், எதிர்வரும் வெசக் பூரணை தினத்தில் மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அழித்து வீடுகளிலிருந்து அனுஷ்டிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை வாழ் பௌத்த மக்களிடம் அறிக்கையொன்றினை வெளியிட்டு குறித்த விடயத்தை முன்வைத்துள்ளனர்.
விகாரைகள் மற்றும் வெளியிடங்களில் மக்களை ஒன்றுதிரட்டுதல், தானங்கள் வழங்குதல், வெசாக் அலங்கார தோரணைகளை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்த்து, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மக்கள் செயற்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM