மகாநாயக்க தேரர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..!

Published By: J.G.Stephan

13 May, 2021 | 02:09 PM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக தொற்றாளர்களினது எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது.

இந்நிலையில், எதிர்வரும் வெசக் பூரணை தினத்தில் மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அழித்து வீடுகளிலிருந்து அனுஷ்டிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை வாழ் பௌத்த மக்களிடம் அறிக்கையொன்றினை வெளியிட்டு குறித்த விடயத்தை முன்வைத்துள்ளனர். 

விகாரைகள் மற்றும் வெளியிடங்களில் மக்களை ஒன்றுதிரட்டுதல், தானங்கள் வழங்குதல், வெசாக் அலங்கார தோரணைகளை அமைத்தல்  உள்ளிட்ட  நடவடிக்கைகளை தவிர்த்து, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மக்கள் செயற்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53