காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோக தடையானது இன்று எட்டு மணிநேரம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழஙகல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
போப்பே, பொட்டலை, அக்மீமனை, ரத்கமை மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோக செயற்பாடே இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM