பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஓரே நாளில் 2,311 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன் மூலம் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,25,540 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு ஒரு நாளில் 72,715 பேருக்கு கொரோான தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்ககை 15,282,705 ஆத அதிகரித்துள்ளது.
பிரேசிலில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உறுதி செய்யப்பட்டது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளது. அமெரிக்கா முதலிடத்திலுள்ளது.
பிரேசிலில் கொரோனா வைரஸ் புதிய அலையினால் தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அத்தோடு நோயாளிகளின் அதிகரிப்பை கையாள முடியாத வைத்தியசாலைகள் திண்டாடுகிறது.
இதுவரை பிரேசிலில் மொத்தம் 53.9 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில், 35.9 மில்லியன் பேருக்கு (சனத்தொகையில் 16.96 சதவிகிதம்) முதலாவது தடுப்பூசியும் மற்றும் 18 மில்லியன் பேருக்கு (சனத்தொகையில் 8.54 சதவிகிதம்) இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM