இந்தியாவிலிருந்து கடல்மார்க்காக நாடு திரும்பியவர் கைது

Published By: Vishnu

12 May, 2021 | 12:55 PM
image

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து திரும்பி வந்த ஒருவரை இலங்கை கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு இந்த சட்டவிரோத பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக மேலும் நான்கு நபர்களும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்று சிறிய படகொன்றில் மன்னாருக்கு திரும்பும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு இந்தியாவில் இருந்து திரும்பி வந்த நபர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்றும் ஏனையவர்கள் மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்சமயம் இவர்கள் அனைவரும் அந்தப் பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர்களின் உத்தரவுக்கு அமைவாக தனிமைப்படுத்துமாறும் பணிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து கடற்படையினர் தொடர்ந்தும் எச்சரிக்கையாக உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38