நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலையடுத்து நகரங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் மந்த நிலையேற்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றது.
இந்நிலையில், மாகாணங்களுக்கிடையிலான பயணக்காட்டுப்பாடுகளும் இன்றிலிருந்து அமுலுக்கு வருகின்றன.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பிலுள்ள பிரதான பஸ் தரிப்பிடங்களில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்படுவதையும் கொழும்பில் வாகன போக்குவரத்து மந்தமடைந்திருப்பதையும் இன்று செவ்வாய்க்கிழமை அவதானிக்க முடிந்தது.
படப்பிடிப்பு : தினெத் சமல்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM