நாட்டின் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம்
கடுகன்னாவை பொலிஸ் பிரிவு
- வலகம்பாய கிராம சேவகர் பிரிவு
- திம்புத்த கிராம சேவகர் பிரிவு
- கொஸ்கஸ்தென்ன கிராம சேவகர் பிரிவு
புத்தளம் மாவட்டம்
கொஸ்வத்த பொலிஸ் பிரிவு
- மெத கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு
மாத்தறை மாவட்டம்
மாத்தறை பொலிஸ் பிரிவு
- உயன்வத்த கிராம சேவகர் பிரிவு
- உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு
இதேவேளை குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM