புதிதாக தனிமைப்படுத்தல் பிறப்பிக்கப்பட்ட, நீக்கப்பட்ட பகுதிகள்

Published By: Vishnu

11 May, 2021 | 07:13 AM
image

நாட்டின் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம்

கடுகன்னாவை பொலிஸ் பிரிவு

  • வலகம்பாய கிராம சேவகர் பிரிவு
  • திம்புத்த கிராம சேவகர் பிரிவு
  • கொஸ்கஸ்தென்ன கிராம சேவகர் பிரிவு

 

புத்தளம் மாவட்டம்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவு

  • மெத கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு

மாத்தறை மாவட்டம் 

மாத்தறை பொலிஸ் பிரிவு

  • உயன்வத்த கிராம சேவகர் பிரிவு
  • உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு

இதேவேளை குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08