காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகமானது மிகவும் பயங்கரமானதாகும். இதனூடாக வெளிநாட்டு நிபுணர்கள் இலங்கை வந்து விசாரணை நடத்தும் நிலைமை ஏற்படும். இதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என்று கூட்டு எதிரணியினின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
காணாமல்போனோர் அலுவலகத்தை கூட்டு எதிரணியினர் கடுமையாக விமர்சிக்கின்றமை தொடர்பாக வினாவியபோதே கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM