கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலையில் பல பிரதேசங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (10) விடுவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அன்புவழிபுரம், காந்தி நகர், உவர்மலை, மட்கோ, லிங்கநகர், காவட்டிகுடா- சமன்புர, மற்றும் தானயகம ஆகிய கிராமசேவகர் பிரிவுகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருகோணமலையில் பாலையூற்று பகுதி தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM