கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழ் சினிமாவில் மருதுபாண்டி என்ற படத்தின் மூலமாக 1990இல் திரையுலகில் அறிமுகமானவர் இவர், தமிழ் சினிமாவில் 70களிலிருந்து பணிபுரிந்து வருபவர் நடிகராவார்.
மேலும் இவர் தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அத்தோடு வாணி ராணி, கோலங்கள் போன்ற பிரபல சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
இவரது மரண செய்தி அவருடன் பணிபுரிந்த சக நடிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM