2 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் அடையாளம்

Published By: Digital Desk 4

09 May, 2021 | 08:54 PM
image

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று ஒரேநாளில் இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளில் மாத்திரம் இதுவரை மொத்தமாக 2,659 கொரோனா தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில், இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இன்றையதினமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இதுவரை 125,893 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இன்றையதினம் 1,365 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்த நிலையில், நாட்டில் மொத்தமாக 104,463 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07