நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று ஒரேநாளில் இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய நாளில் மாத்திரம் இதுவரை மொத்தமாக 2,659 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில், இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இன்றையதினமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரை 125,893 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இன்றையதினம் 1,365 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்த நிலையில், நாட்டில் மொத்தமாக 104,463 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM