வீதி விபத்தில் காயமடைந்த சிறுத்தையை பொலிஸார் காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பிய சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாற்றுப் பகுதியில் இன்றைய தினம் 09.05.2021 மாலை சிறுத்தையானது வீதியைக் கடக்க முற்பட்ட வேளை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சிறுத்தை வீதியால் சென்ற டிப்பர் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் குறித்த சிறுத்தை பொலிஸாரால் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன் பின்னர் சிறுத்தை பாதுகாப்பாக அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM