விபத்தில் படுகாயமடைந்த சிறுத்தையை மீட்ட பொலிஸார்

Published By: Digital Desk 4

09 May, 2021 | 10:19 PM
image

வீதி விபத்தில் காயமடைந்த சிறுத்தையை பொலிஸார் காப்பாற்றி பாதுகாப்பாக அனுப்பிய சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாற்றுப் பகுதியில் இன்றைய தினம் 09.05.2021 மாலை சிறுத்தையானது வீதியைக் கடக்க முற்பட்ட வேளை விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த சிறுத்தை வீதியால் சென்ற டிப்பர் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் குறித்த சிறுத்தை பொலிஸாரால் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன்  பின்னர் சிறுத்தை பாதுகாப்பாக அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29