மாணவியை கர்ப்பமாக்கிய பாடசாலை ஊழியர் கைது - பதுளையில் சம்பவம்

Published By: Digital Desk 4

09 May, 2021 | 07:24 PM
image

பதுளை பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையொன்றில் ஊழியராக இருந்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மடுல்சீமைப் பொலிசாரினால் இன்று 09-05-2021 கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயதுடைய மாணவியொருவரை, பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே, மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து குறித்த இளைஞனை நாளை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்றிருந்த, குறித்த மாணவி பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட போது, அவர் நான்கு மாத கர்ப்பிணியென்று தெரியவந்துள்ளது. 

அதைத் தொடர்ந்து மகளிர் பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த மாணவி வழங்கிய தகவலின் பேரில், பொலிசார் அந்த இளைஞன் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06