கொவிட்-19 தொற்றால் அதிகளவான உயிரிழப்புகள் நேற்று பதிவு

Published By: Vishnu

09 May, 2021 | 07:33 AM
image

இலங்கையில் நேற்யை தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து நாட்டில் அதிகபடியான ஒற்றை நாள் உயிரிழப்புகள் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதன்படி கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 764 இல் இருந்து 786 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று மொத்தமாக 1,896 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 123,234 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றிலிருந்து 103,098 பூரண குணமடைந்துள்ளதுடன், தற்சமயம் வைத்தியசாலைகளில் 19,350 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38