கொரோனா வைரஸ் தொற்று பெரும் அபாய நிலையிலுள்ள இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து தொற்று நீங்கவேண்டி சிறப்பு செப வழிபாடுகள் கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (08.05.2021) மாலை நடைபெற்றன.
இதற்கமைய யாழ்ப்பாணம் தூய மரியன்னை தேவாலயத்தில் இன்று சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டது, தொடர்ந்து செப மன்றாட்ட வழிபாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM