புத்தளம் – கற்பிட்டி கடற்பகுதியில் இருந்து 70 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
235 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த போதைப்பொருள் ஒரு இந்திய கப்பலில் இருந்த கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM