(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் நாட்டில் மிக வேகமாக பரவிவரும் சூழலில், நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் 70 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை சுமார் 70 இற்கும் அதிகமான தாதியர்கள் பல்வேறு வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப் பிரிய தெரிவித்தார்.
இதில், திருகோணமலை வைத்தியசாலையில் 17 தாதியரும், ராகமை வைத்தியசாலையில் 8 தாதியரும், கேகாலை வைத்தியசாலையில் நான்கு தாதியரும், குருணாகல் வைத்தியசாலையில் மூன்று தாதியரும், கராபிட்டிய வைத்தியசாலையில் நான்கு தாதியருமாக நாட்டில் பல வைத்தியசாலைகலில் இருந்து கொவிட் தொற்றுக்குள்ளான தாதியர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM